தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-10-19 17:27 GMT
வேப்பூர் தாலுகா என்-நரையூர் கிராமத்தில் உள்ள தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே என்-நரையூர் கிராமத்தில் பாதாள சாக்கடை அமைப்பதோடு, சுகாதார பணிகள் மேற்கொள்ளவும் அ்திகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்