கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-10-19 16:39 GMT

பழனியை அடுத்த தாழையூத்து ஊராட்சி நரிக்கல்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய் கழிவுநீர் வடிந்து செல்லும் வகையில் அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்