தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-10-16 12:14 GMT
கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், திருக்காடுதுறை ஊராட்சி, நடையனூரில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் பின்புறம் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்