கழிவுநீரால், சுகாதார சீர்கேடு

Update: 2022-10-15 15:01 GMT
பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் ராஜகால்வாய் உள்ளது. இந்த கால்வாய் சுவரில் லேசான உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதுவழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்