சாலையில் தேங்கிய கழிவுநீர்

Update: 2022-10-12 16:40 GMT

கண்டமனூரில் இருந்து தேனிக்கு செல்லும் பிரதான சாலையின் ஓரம் அமைந்துள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. அதன் வழியாக தான் பொதுமக்கள் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்ல வேண்டியது இருக்கிறது. மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்