சாலையில் செல்லும் கழிவுநீர்

Update: 2022-10-12 15:55 GMT

சிவகங்கை மாவட்டம் வாணியங்குடி ஊராட்சி அண்ணாநகர் மெயின்ரோட்டில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்