வடிகாலை மூட வேண்டும்

Update: 2022-10-12 14:17 GMT
ஈரோடு ரெயில் நிலையம் நுழைவுவாயிலுக்கு செல்லும் வழியில் திறந்த நிலையில் சாக்கடை வடிகால் உள்ளது. மழை பெய்யும்போது தண்ணீா் தேங்கினால் சாக்கடை இருப்பது தொியாது. இதனால் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் சாக்கடையில் தவறி விழுந்துவிட வாய்ப்புள்ளது. உடனே சாக்கடை வடிகாலை மூடி வைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்