பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை

Update: 2022-10-12 13:33 GMT
புதுக்கோட்டை மாவட்டம், அனவயல் தடியமனை பகுதியில் முக்கரை விநாயகர் கோவில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் பிளாஸ்டிகள் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் தண்ணீர் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்