பள்ளமாக மாறிய சாலை

Update: 2022-10-12 12:49 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல்-கீரனூர் சாலையில் சாக்கடை செல்லும் கால்வாய் சுவர் பழுதடைந்து விழுந்து விட்டது. இதனால் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


மேலும் செய்திகள்