தெருவில் பெருக்கெடுத்து ஓடும் கழீவுநீர்

Update: 2022-10-09 18:26 GMT
கடலூர் மாவட்டம் சாலிக்கரை பகுதியில் மாரியம்மன் கோவில் தெருவில் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, கழிவுநீர் தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு சரிசெய்வதோடு, தெருவில் வழிந்தோடிய கழிவுநீரையும் அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்