கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

Update: 2022-10-09 18:25 GMT
திண்டிவனம் நகரில் உள்ள மரக்காணம் சாலையில் புதுச்சேரி, மரக்காணம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பஸ் நிறுத்தத்தில் கழிவுநீா் கால்வாய் உள்ளது. இதில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாய் அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்