தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2022-10-09 15:49 GMT

வத்தலக்குண்டு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள், திறந்தநிலையில் உள்ள தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றில் கொசு புழுக்கள் அதிக அளவில் உருவாகின்றன. இதனால் இரவில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. தற்போது டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தடுப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்