புதர்மண்டி கிடக்கும் கால்வாய்

Update: 2022-10-09 15:45 GMT

பழனி பாலசமுத்திரம் 5-வது தெருவில் உள்ள சாக்கடை கால்வாயை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் வெளியேறமுடியால கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயை சுற்றி வளர்ந்துள்ள செடி-கொடிகளை அகற்ற வேண்டும்.




மேலும் செய்திகள்