கழிவறை வசதி வேண்டும்

Update: 2022-10-09 14:33 GMT
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கழிவறை வசதி இல்லாததால் அனைத்து தரப்பினரும் ஊரின் மையப்பகுதியில் உள்ள திறந்த வெளியில் மலம் கழிக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்ட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவறை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்