சுகாதார சீர்கேடு

Update: 2022-10-09 13:53 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கோட்டை பகுதியில் வீட்டில் இருந்து கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி கிடையாது. இதனால் இந்தப்பகுதியில் சாலையில் கழிவுநீரானது தேங்கி அப்பகுதியின் சுகாதாரத்தை கெடுக்கிறது. மேலும் தூர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்