தொற்றுநோய் அபாயம்

Update: 2022-10-09 13:48 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா காட்டுப்பள்ளி பகுதி சாலையில் குண்டும், குழியுமான சாலையால் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கும் வாகனஓட்டிகள் சிரமத்துடன் சாலையை கடக்கும் நிலை உள்ளது. மேலும் தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவ வழிவகுக்கும். எனவே தேங்கிய நீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

மேலும் செய்திகள்