உடைந்த கழிவுநீர் கால்வாய்

Update: 2022-10-05 16:14 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போலீஸ் காலனி மேற்கு பகுதி-அண்ணாநகர் பிரதான சாலையில் செல்லும் கழிவுநீர் கால்வாயானது  உடைந்து கழிவுநீரானது வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதி முழுவதும்  துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அவ்வழியாக செல்லும் மக்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்