சாக்கடை நீரால் நோய் அபாயம்

Update: 2022-10-05 15:38 GMT

சேர்வைக்காரன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாரதி நினைவு நகரில் உள்ள தண்ணீர் தொட்டி பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. குழாய்கள் உடைந்து செடிகள் நிறைந்துள்ளன. அருகில் சாக்கடை போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்