சாக்கடை கால்வாயில் குப்பைகள்

Update: 2022-10-02 17:48 GMT

தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி அன்னஞ்சியில் ஒன்னம்மாள் தொட்டராயர் கோவிலுக்கு செல்லும் வழியில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகரித்து விட்டது. எனவே சாக்கடை கால்வாயில் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்