கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-10-02 11:10 GMT

மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு ரூக்கார தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழவுநீரை அகற்றி, அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்