தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

Update: 2022-10-01 15:34 GMT

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி கிராமத்தில் பச்சகவுண்டவலசுவில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்