தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

Update: 2022-09-30 15:26 GMT

திட்டக்குடி நகராட்சியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்