சுகாதார சீர்கேடு

Update: 2022-09-27 14:48 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வடவன்பட்டியில் கிராமத்தில் கழிவுநீர் செல்ல வாருகால் வசதி கிடையாது. இதனால் கழிவுநீரானது சாலையில் தேங்கி அப்பகுதி சுகாதார சீர்கேடாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் வாருகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்