கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு

Update: 2022-09-26 17:14 GMT

முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் தெற்கு பகுதியில் கழிவுநீர் வாயக்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்பதோடு, வீடுகளுக்குள்ளும் புகுந்து வருகிறது. தற்போது புதுவை முழுவதும் காய்ச்சல் பரவி வரும் சூழலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலை உடனடியாக தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்