வாறுகால் வசதி தேவை

Update: 2022-09-26 16:50 GMT

திருவேங்கடத்தை அடுத்த குலசேகரபேரி மெயின் ரோடு தேவர் சிலை மேற்கு பகுதியில் வாறுகால் வசதி இல்லாததால், அங்கு கழிவுநீர் குளம் போன்று தேங்குகிறது. சில நேரங்களில் சாலையிலும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, அங்கு வாறுகால் வசதி அமைத்து, கழிவுநீரை முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்