அபாயகரமான மின்கம்பம்

Update: 2022-09-26 15:01 GMT

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர்-லத்தூர் ஊராட்சிட்பட்ட மேலப்பட்டு - சிறுவங்குணம் செல்லும் வழியில் உள்ள மின் கம்பம் மோசமான நிலையில் உள்ளது. மின் கம்பத்தில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் அபாயகரமாக காட்சியளிக்கிறது. எந்த நேரத்திலும் கீழே விழுந்துவிடும் நிலையில் இருக்கும் மின்கம்பத்தை சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்