சாக்கடை கால்வாயில் அடைப்பு

Update: 2022-09-25 17:12 GMT

தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் இருந்து அபிஷேகப்பாக்கம் செல்லும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்