நோய் பரவும் அபாயம்

Update: 2022-09-25 13:03 GMT

ஓசூர் தர்கா பஸ் நிலையம் அருகே கழிவுநீர் கால்வாய் ஓடுகிறது. அந்த கால்வாயை தூர்வாராததால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. கடந்த சில மாதங்களாக இந்த நிலைதான். இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.


மேலும் செய்திகள்