கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு

Update: 2022-09-25 12:16 GMT

திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலை இந்திரா நகர் பகுதியில் நீண்ட நாட்களாக கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் குழம்பு போல் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்