தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-09-24 17:06 GMT

ஆத்தூர் தாலுகா வக்கம்பட்டி ஊராட்சி மைக்கேல்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட சாக்கடை கால்வாயில் கழிவுநீர் சீராக செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்குவதை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்