தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-09-24 16:27 GMT

முத்தியால்பேட்டை பாரதிதாசன் கல்லூரி அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்