குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-24 12:47 GMT

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அரசு பள்ளி எதிரே சாலையோரம் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அவை தினமும் அகற்றப்படாததால் அந்தப் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடப்பதோடு, துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அதனால் அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி தூய்மையாக வைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்