கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு

Update: 2022-09-22 17:37 GMT

காரைக்கால் நிரவி இந்தியன் வங்கி எதிரில் அமைந்துள்ள வாய்க்கால் பிளாஸ்டிக் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. வாய்க்காலில் கிடக்கும் குப்பைகளை அகற்றி, கழிவுநீர் தடையின்றி செல்ல நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்