குழிகள் மூடப்படுமா?

Update: 2022-09-22 16:24 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து சூளகிரி செல்லும் சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக இந்த சாலையில் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு மூடப்படமமல் உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த குழிகளை மூடி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்