தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

Update: 2022-09-20 15:31 GMT

அரியலூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் விடுதிக்கு எதிரே சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்