அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2022-09-20 13:47 GMT
வீரகேரளம்புதூர் தாலுகா குலையனேரி பஞ்சாயத்து துரைச்சாமிபுரம் ஏ.டி.காலனியில் மழை காலத்தில் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் உள்ளேயே தேங்குவதால் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. ஆகவே வாறுகால் வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை நிைறவேற்றி தர வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்