கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-17 14:24 GMT

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட க.அலம்பலம் கிராமத்தில் உள்ள காலனி மெயின் ரோட்டில் உள்ள கழிவுநீர் கால்வாய் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு பலவித நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்