வாறுகால் வசதி வேண்டும்

Update: 2022-09-16 12:40 GMT

நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள நரசிங்கநல்லூர் பஞ்சாயத்து சன்மதி நகரில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி தாழ்வான பகுதி என்பதால், மழை காலங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, வாறுகால் அமைப்பதுடன் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் செய்துதர வேண்டுகிறேன்.


மேலும் செய்திகள்