சுகாதார சீர்கேடு

Update: 2022-09-16 11:32 GMT

சின்னசேலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நூழைவுவாயிலில் அப்பள்ளி விடுதியில் இருந்த வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்