கள ஆய்வு அவசியம்

Update: 2022-09-15 15:19 GMT

திருவள்ளுவர் மாவட்டம் செங்குன்றம் அருகே தனியார் மனநல காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் இருந்து வெளிவரும் கழிவு நீர் சாலையிலேயே விடப்படுகிறது. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தேங்கும் கழிவுநீரால் அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். 

மேலும் செய்திகள்