குளம் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-14 15:33 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரம் பகுதியில் உள்ள குளம் தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் குளத்தில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் குளம் மாசடைந்து வருகிறது. எனவே இதனை தடுத்து குளத்தை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்