சாலையில் ஓடு்ம் மழைநீர்

Update: 2022-09-14 12:31 GMT
எல்வனாசூர்கோட்டையில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு சரியான முறையில் இல்லை. இதனால் தற்போது பெய்த மழையில், ஈஸ்வரன் கோவில் அருகே தண்ணீர் மெயின்ரோட்டில் வழிந்தோடி, அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள வளாக பகுதியில்  சூழ்ந்து நிற்கிறது. இதை சரிசெய்ய, மழைநீர் வடிகால்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்