சுகாதார சீர்கேடு

Update: 2022-09-13 10:45 GMT

நாகை நேதாஜி சாலை அருகே உள்ள ரெயில்வே மேம்பாலம் வடக்கு பகுதியில் 2 சாக்கடை குழிகள் திறந்த நிலையில் உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், சாக்கடை குழிகள் திறந்த நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாக்கடை குழி பள்ளங்களை மூட நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்