பன்றிகளை வரவேற்கும் கழிவுநீர்

Update: 2022-09-11 11:24 GMT


புவனகிரி ஆதிவராகநத்தம் செல்லபிள்ளையார் கோவில் குருக்கத்தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இது பன்றிகளை வரவேற்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகவும் வழிவகுக்கிறது. பன்றிகளும் உலா வருவதால் நோய் பரவுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்