தெருவில் தேங்கி கிடக்கும் சாக்கடை நீர்

Update: 2022-09-10 11:42 GMT

நெல்லை டவுன் சுந்தரர் தெருவின் நுழைவு வாயில் சாக்கடை நீர் நிரம்பி தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளனர். மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்