கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-09 17:11 GMT

தவளக்குப்பம் பாரதிதாசன் வீதியில் வாய்க்கால் சேதம் அடைந்துள்ளதால், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. வாய்க்காலை சீரமைத்து கழிவுநீர் வழிந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்