கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-09 14:26 GMT

 சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுப்பட்டு கிராமம் பள்ளிக்கூடம் சொல்லும் தெருவில் உள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் கால்வாய் திறந்த நிலையில் உள்ளதால் யாரேனும் தவறி விழும் அபாயமும் உள்ளது. எனவே இந்த கால்வாயை தூர்வாருவதோடு, தகுந்து முறையில் மூடவும் அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்