கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-08 15:50 GMT
குறிஞ்சிப்பாடி விருப்பாச்சி ரோடு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்