தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-09-07 18:33 GMT

திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியில் மழைநீர் சேமிப்பு குளத்தின் அருகில் உள்ள பெரிய சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதால், குளத்தின் கரையில் மக்கள் நடைபயிற்சி செய்ய முடியவில்லை. சாக்கடை கால்வாயில் அடைப்பை சரிசெய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்