சுகாதார சீர்கேடு

Update: 2022-09-07 14:52 GMT
பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் அருகே புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்குள்ள சென்னை பஸ் நிறுத்தம் அருகே காலியாக இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்தில் இரவு நேரங்களில் பலர் சிறுநீர் கழித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்ட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்